May 9, 2024

நெடுஞ்சாலைத்துறை

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம்..!!

சேலம்: சேலத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிரஷர் உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து கட்டுமான துறைமுகம், கல் ஆகியவற்றின்...

சாலைகளின் நிலை குறித்து தெரிவிக்க புதிய செயலியை துவங்கி வைத்தார் உதயநிதி

சென்னை: தமிழகத்தில், 'பள்ளங்களற்ற சாலை' என்ற இலக்கை அடைய, 2023-24-ம் ஆண்டுக்கான மானிய விண்ணப்பத்தின் போது, சாலையில் உள்ள பள்ளங்கள் என, சிறப்பு மொபைல் செயலி உருவாக்கப்படும்...

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீன் விற்பனையாளர்கள்

திருச்சி: திருச்சி அருகே மீண்டும் மீன் விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மீனவர்கள் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி...

போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்கும் வகையில் 3 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் 4 வழிச்சாலை

நெல்லை: வடபாளை பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு உயரமான சாலை உள்ளது. இந்த இருவழிச் சாலையில் அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள்,...

சாலைகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதா?- ராமதாஸ் கண்டனம்

சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை வெளிவட்ட சாலையில் திருநின்றவூர் புதுக்காலனி முதல் தாமரைப்பாக்கம் வரை இருவழிச்சாலை விரிவாக்கம் செய்வதற்காக அப்பகுதியில்...

தெலங்கானா மாநிலத்தில் நலத்திட்டப்பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டல்

தெலங்கானா: அடிக்கல் நாட்டினார்... தெலங்கானா மாநிலத்தில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தெலங்கானாவின் வாரங்கலில் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]