June 16, 2024

நெடுஞ்சாலை

ஓசூர் /பேரண்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற யானை: வனத்துறையினர் எச்சரிக்கை

ஓசூர்: ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி அருகே, நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை தேசிய நெடுஞ்சாலையை கடந்து கிராமத்தில் முகாமிட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை...

மாநில நெடுஞ்சாலை துறை மறுசீரமைப்பு

மதுரை: மாநில நெடுஞ்சாலைத் துறை மறு சீரமைப்பு செய்யப்படும் நிலையில், இதில் ஓய்வு பெற்றோரை மீண்டும் பணியில் நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 1946-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட...

குக்கர் சின்னம் தேய்ந்து போகும் வரை வாக்களிப்பீர்கள் – தினகரன் மனைவி அனுராதா பிரச்சாரம்

தேனி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து நேற்று அவரது மனைவி அனுராதா பிரசாரம் செய்தார். சின்னமனூர் அருகே மேல்மணலார்,...

திருடனை விரட்டி சென்று பிடித்த குதிரைப்படை போலீசார்

நியூ மெக்சிகோ: அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகுவெர்க்யூ நகரில் வணிக வளாகத்தில் திருடிவிட்டு தப்பிய நபரை குதிரைப் படை போலீசார் விரட்டிச் சென்று கைது...

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளை திறக்க மத்திய அரசு திட்டம்!

சென்னை: தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய சுங்க சாவடிகள். அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்...

ஏப்ரல் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

டெல்லி: தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை...

நெடுஞ்சாலை கொடிக் கம்பங்களை உடனே அகற்ற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடி கம்பங்களை நட்டுள்ளதாகக் கூறி வழக்கறிஞர் ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ”தேசிய நெடுஞ்சாலைக்கு...

வாரணாசி விரைவுச்சாலையை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நெடுஞ்சாலையை பிரதமர் மோடி வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தார். அப்போது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமருடன் இருந்தார். இன்று...

என் வழி என்பதே வேறு… நடிகை சுருதிஹாசனின் பதிவு வைரலாகிறது

சென்னை: நான் விஷயங்களை என் வழியில் செய்வேன், இது என் வழி அல்லது நெடுஞ்சாலை என்று நடிகை சுருதிஹாசன் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். நடிகை,...

தொடர் மழையால் பாகூர் பகுதியில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]