ஓசூர் /பேரண்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற யானை: வனத்துறையினர் எச்சரிக்கை
ஓசூர்: ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி அருகே, நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை தேசிய நெடுஞ்சாலையை கடந்து கிராமத்தில் முகாமிட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை...