May 4, 2024

பயணிகள்

வால்பாறை சுற்றுலா தலங்களை அழகுபடுத்த வேண்டி: மக்கள் கோரிக்கை

கோவை: கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க சுற்றுலா தலங்களை அழகுபடுத்த வேண்டும் என வால்பாறை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை பகுதியில் நீரார்...

விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த பயணிகள்

கன்னியாகுமரி: விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்....

சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் கன்னியாகுமரி

கன்னியாகுமரி: விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குமரியின் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் வந்து...

பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் கூடியது…மேலும் 61 தானியக்க நுழைவுத் தடங்கள்

சிங்கப்பூர்:  இந்த ஆண்டு மேலும் 61 தானியங்கி நுழைவுப் பாதைகள் அமைக்கப்படும் என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு சோதனைச் சாவடிகளில்...

பனாமா பேருந்து விபத்து 39 பயணிகள் பலி

அமெரிக்கா: பனாமாவில் ஆபத்தான டேரியன் காடு வழியாக மலைப்பாதையில் பேருந்து மோதியதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர். மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் 66 பேருடன் சென்ற...

முன்னறிவிப்பு இன்றி ரயில் நிறுத்தப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்

நெல்லை: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவிலில் இருந்து தினமும் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்கிறது. மாற்றுப் பாதை தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்குப்...

விடுமுறையை முன்னிட்டு குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!

கன்னியாகுமரி:  இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்....

குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்… சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கன்னியாகுமரி, கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்....

திருவண்ணாமலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு… கோயம்பேடு பஸ்நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்

சென்னை, பௌவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவித்தனர். இதனால் கோயம்பேட்டு பஸ்நிலையத்தில் பஸ்களை வழிமறித்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...

சர்வதேச விமானப் பயணிகளின் கவனத்திற்கு… புதிய விதிமுறை அமல்

டெல்லி: விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை பிரிவான டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், ‘சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதியை திருப்பி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]