2023-24 நிதியாண்டில் பி.எஃப் முதலீட்டுக்கான வட்டியை 8.25% ஆக உயர்வு..!!
புதுடெல்லி: நடப்பு 2023-24 நிதியாண்டில் பி.எஃப் முதலீட்டுக்கான வட்டியை 8.25% ஆக உயர்த்த மத்திய அறங்காவலர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு...
புதுடெல்லி: நடப்பு 2023-24 நிதியாண்டில் பி.எஃப் முதலீட்டுக்கான வட்டியை 8.25% ஆக உயர்த்த மத்திய அறங்காவலர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு...
அமெரிக்கா: அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை குடியரசுக் கட்சி எம்பி கிளாடியா டென்னி முன்மொழிந்துள்ளார். இந்த சிறப்பு விருதுக்கு டிரம்பின்...
சென்னை: பா.ஜ.க.,வின், "சப் கா விகாஸ்' (அனைவரின் வளர்ச்சிக்கான) உண்மை முகம் இதுதான். கால்களைப் பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்துள்ளனர். இந்தியாவில் சமத்துவத்தை கொண்டு...
சினிமா: ஆண்டு தோறும் ஆங்கிலத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கான விருதுகளுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து...
புதுடில்லி: கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்...
புதுடெல்லி: அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை ஆண்டுதோறும் உயர்த்த ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. மோட்டார் வாகன சட்டம்...
வாரத்தில் 85 முதல் 90 மணி நேர வேலை என்று பரிந்துரைத்ததற்காக விமர்சனத்திற்கு உள்ளான இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, தற்போது குடும்பத்திற்கான நேர மேலாண்மை...
சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறப்பாக செயல்படும்...
டெல்லி: அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியாயமிக்க உச்ச நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை...
புதுடில்லி: கொலீஜியம் சிறந்த முறை அல்ல... நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்க கொலீஜியம் சிறந்த முறை அல்ல என்று ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கருத்துத் தெரிவித்துள்ளார்....