பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாத தாக்குதலில் 4 போலீசார் பலி
பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மார்வாட் நகரில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் காவல்...
பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மார்வாட் நகரில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் காவல்...
மணிலா: பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்ட னாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில்...
கொலம்பியா நாட்டில் அரசுக்கு எதிராக தேசிய விடுதலை ராணுவ கொரில்லாக்கள் என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். நாட்டில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அவர்களுடன் போர்...
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் இந்திரா நகர் சாலையில் குளிர்பதன கிடங்கு உள்ளது. அதன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 8...
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள புனித ஸ்தலங்களான மெக்கா மற்றும் மதீனாவிற்கு இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் உம்ரா யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், சவுதி அரேபியாவின் தெற்கில் உள்ள ஆசிர்...
சென்னை: ஆந்திராவை சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி (வயது 21). இவர் சென்னை அருகே துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார்...
மக்கா: சவுதி அரேபியாவில் புனித தலமான மெக்காவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ஊடகங்களில் கூறப்பட்டுள்ளதாவது, "சவுதியில் உள்ள அகாபா...
வாஷிங்டன்:அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள சாக்லேட் தொழிற்சாலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள வெஸ்ட் ரீடிங் பாரோவில் சாக்லேட் தொழிற்சாலை...
திண்டுக்கல்: தாடிக்கொம்பு அடுத்த கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு கார்த்திகேயன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லில்...
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், பக்ரைச் மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண வர்மா. இவரது மகன் விவேக் (வயது 10). கடந்த 23ம் தேதி இரவு...