மியான்மரில் பயங்கரம்: ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி
நய்பிடாவ்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரானவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. மியான்மரின் சாஜயிங் பகுதியில் வசிக்கும் ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் கடந்த...