May 19, 2024

பள்ளிகள்

அனைத்து தனியார் பள்ளிகளிலும் இனி தமிழ் கட்டாயம்

தமிழகம்: சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ், கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில்...

பள்ளிகள் திறப்பு தாமதமாகுமா…?அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

தமிழகம்: பள்ளிகள் திறப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் நிறைவடைந்தன....

தொழிற்சாலைகளுக்கு அருகில் பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு தூரம் கல்வி நிறுவனங்களை அமைக்கலாம் என பரிந்துரை செய்ய குழு ஒன்றை நியமிக்க தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்...

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுகிறதா? பரபரப்பான தகவல்..!

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. ஒன்றாம்...

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 86.86%

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மாநிலம் முழுவதும் தேர்வெழுதிய 8,03,385 பேரில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்றவர்களின் விகிதம்...

பெரு நாட்டில் மாணவி சீருடையில் சுற்றி திரிந்தவர் கைது

பெரு: மாணவி சீருடையில் இளைஞர்... பெரு நாட்டில் மாணவிகளின் சீருடையை அணிந்து பள்ளிகளில் சுற்றித் திரிந்த 40 வயது நபர் சிக்கினார். அந்நாட்டின் ஹூவான்காயோ பகுதியிலுள்ள பள்ளி...

முகக்கவசம் அணியாமல் வந்தால் அனுமதியில்லை… நொய்டா அரசு அறிவிப்பு

நொய்டா : முகக்கவசம் அணியாமல் வந்தால் அனுமதியில்லை என்று மாணவ, மாணவிகளுக்கு  நொய்டா அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் வேகமெடுக்க தொடங்கி...

பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் திடீர் மரணம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவர் சண்முகசுந்தரம் (வயது 58). இவர் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்து...

புதுச்சேரியில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஒருவகை விஷக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று முதல்...

கோடை வெப்பத்தால் தெலுங்கானாவில் அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்

தெலுங்கானா: தெலுங்கானாவில் கோடை வெப்பம் உயர்ந்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மார்ச் 15 முதல் அரை நாள் மட்டுமே செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]