April 19, 2024

பள்ளிகள்

தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதி வரை விடுமுறை..!!

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்ரல் 13) முதல் 21-ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...

ஆர்வமுள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான தேசிய கிரெடிட் கட்டமைப்பு திட்டத்தில் சேரலாம்

புதுடெல்லி: ஆர்வமுள்ள சிபிஎஸ்இ பள்ளிகள், வரும் கல்வியாண்டில் 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் தேசிய கிரெடிட் கட்டமைப்பு திட்டத்தில் சேரலாம் என...

மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை

மயிலாடுதுறை: சிறுத்தை நடமாட்டம் உறுதி... மயிலாடுதுறை அருகே கூரைநாடு பகுதியில் நேற்று சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பதிவு உள்ள சில பள்ளிகளுக்கு ...

ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடைவிதிப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்து சுமார் 3,30,000 பெண் குழந்தைகள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்க...

உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

உதகை: உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன் சென்னை மற்றும் கோவையில் உள்ள பிரபல...

‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ தமிழகத்தில் ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

திருச்சி: "குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு, துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். புதிய கல்விக் கொள்கை வேறு, பி.எம்.எஸ்.ஆர்., பள்ளிகளின் திட்டம் வேறு. மத்திய அரசின்...

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: ஆன்லைன் வகுப்புகளை நடத்த சில தனியார் பள்ளிகள் முடிவு..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், சில தனியார் பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன....

தெலுங்கானாவில் மார்ச் 15 முதல் ஏப்ரல் 23 வரை பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும்

சென்னை: கோடை காலம் துவங்கியுள்ளதால், வெயில் சுட்டெரிக்கிறது. கடும் வெயிலால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, இனி அரை நாள் மட்டுமே பள்ளி வகுப்புகள் நடைபெறும் என தெலுங்கானா...

தெலங்கானாவில் வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 23 வரை அரைநாள் மட்டுமே செயல்படும் பள்ளிகள்

தெலங்கானா: கோடை காலத்தை ஒட்டி, தெலங்கானாவில் வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என அம்மாநில பள்ளி...

பள்ளிகளில் எழுதியிருந்த வாசகத்தை மாற்றிய விவகாரம்… டி.கே.சிவகுமார் பதில்

பெங்களூரு: கர்நாடகாவில் உண்டு உறைவிட பள்ளியில் எழுதியிருந்த வாசகத்தை மாற்றிய விவகாரம் தற்போது அரசியலாக மாறியுள்ளது. அங்குள்ள உண்டு உறைவிட பள்ளிகளில் “கூப்பிய கையுடன் அறிவு கோயிலில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]