இந்தியா-பாகிஸ்தான் மோதல் யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை: ராஜ்நாத் சிங்
ஹைதராபாத்: ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் எந்த மூன்றாம் தரப்பு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என்று…
கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவதை எதிர்க்கும் சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி
புது டெல்லி: இந்திய வீரர்கள் எல்லையில் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் போது, எதிரி பாகிஸ்தானுடன்…
பணம் முக்கியமா? இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை விமர்சித்த ஓவைசி
புது டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்த மத்திய பாஜக அரசு…
இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினை: ஆதித்ய தாக்கரேவை விமர்சித்த அமைச்சர்
புது டெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. இந்தியா -…
இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர வேண்டும் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தல்
தோஹா: கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு தலைநகர் தோஹாவிற்கு பாகிஸ்தான்…
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள 2035-ம் ஆண்டுக்குள் நீர்மூழ்கிக் கப்பல்களை சேர்க்கத் திட்டம்..!!
புது டெல்லி: உலகம் முழுவதும் மாறிவரும் புவிசார் அரசியல் இயக்கவியலுக்கு மத்தியில், இந்தியாவின் கடல் எல்லைகளைப்…
பாகிஸ்தானில் ராணுவத் தளபதிக்கு 10 ஆண்டு பதவி நீட்டிப்பு திட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனிர், மேலும் 10 ஆண்டுகள் அதே…
வெள்ள நீர் ஒரு வரம்.. பாகிஸ்தான் அமைச்சரின் கருத்தால் சர்ச்சை..!!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சட்லெஜ், சீனாப் மற்றும்…
பாகிஸ்தானின் அட்டூழியத்துக்கு நடுவிலும் 1.5 லட்சம் மக்களின் உயிரைக் காப்பாற்றிய இந்தியா
இஸ்லாமாபாத்: சமீபத்தில் இந்தியா–பாகிஸ்தான் இடையே கடுமையான போர் நடந்தது. பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தப்பட்டது. ஆனால்…
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: அதிபர் டிரம்ப் பெருமிதம்
நியூயார்க்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரிய அதிபருடனான சந்திப்பின் போது, இந்தியா-பாகிஸ்தான் மோதல்…