April 26, 2024

பாகிஸ்தான்

அடியாலா சிறைக்கு சென்று இம்ரானை சந்தித்தார் புஷ்ரா பீபி..!!

இஸ்லாமாபாத்: சிறையில் உள்ள இம்ரான் கானை அவரது மனைவி புஷ்ரா பீபி சந்தித்தார். ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்...

மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த முகமது ஆமிர்!

வரும் 18-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில்...

பாகிஸ்தானில் 2 நாட்கள் நடந்த பயங்கரவாத தாக்குதல்… 6 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதல்... பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் காவல் துறையினா் 6 உயிரிழந்தனா். அதேநேரம், பயங்கரவாதிகளுக்கு...

பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றாலும் அங்கு சென்று அவர்களை வீழ்த்துவோம் – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரிட்டனின் புகழ்பெற்ற கார்டியன் இதழில், "2020-ல் பாகிஸ்தானில் மட்டும் 20 பேரை...

இம்ரான்கான், அவரது மனைவியின் சிறை தண்டனை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு

இஸ்லாமாபாத்: இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது...

மீண்டும் கேப்டனை மாற்றியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி பாகிஸ்தான் அணியை...

சிவப்பு கம்பள வரவேற்பு கூடாது… பாகிஸ்தான் பிரதமர் போட்ட தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதற்கு தடை விதித்துள்ளார். நாட்டில் கடும் நிதி நெருக்கடி நிலவுவதால், இதுபோன்ற தேவையற்ற...

பாகிஸ்தானில் பயங்கரம்… பக்துன்க்வாவில் தற்கொலை படை தாக்குதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீன பொறியாளர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தின்...

பாகிஸ்தான் விமான தளத்தின் மீது தாக்குதல்… பலுசிஸ்தான் போராளிகள் அதிரடி

இஸ்லாமாபாத்: சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தற்போது பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய கடற்படை விமான...

பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும்… ஜெனீவாவில் இந்தியா வலியுறுத்தல்

ஜெனீவா: இந்தியா வலியுறுத்தல்... பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும் என ஜெனீவாவில் நடந்த 148-ஆவது இன்டர் பார்லிமென்ட்டரி யூனியன் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது. கூட்டத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]