இம்ரான்கான், அவரது மனைவியின் சிறை தண்டனை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு
இஸ்லாமாபாத்: இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது...
இஸ்லாமாபாத்: இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது...
பாகிஸ்தான்: பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி பாகிஸ்தான் அணியை...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதற்கு தடை விதித்துள்ளார். நாட்டில் கடும் நிதி நெருக்கடி நிலவுவதால், இதுபோன்ற தேவையற்ற...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீன பொறியாளர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தின்...
இஸ்லாமாபாத்: சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தற்போது பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய கடற்படை விமான...
ஜெனீவா: இந்தியா வலியுறுத்தல்... பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும் என ஜெனீவாவில் நடந்த 148-ஆவது இன்டர் பார்லிமென்ட்டரி யூனியன் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது. கூட்டத்தில்...
பாகிஸ்தான்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்... இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் தெரிவித்துள்ளார். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில்...
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார். 2019-ம் ஆண்டு ஜம்மு...
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு...
போபால்: பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடியதற்காக மத்திய பிரதேசத்தில் 17 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறி அனைவரையும்...