May 7, 2024

பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் வான்வழியாக புகுந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் எல்லையில் இன்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் இடைக்கால...

சிஏஏ குறித்து ஐ.நா பொதுச்சபையில் பாகிஸ்தான் கேள்வி

நியூயார்க்: கடந்த 2019-ம் ஆண்டில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மார்ச் 11 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில்...

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி… அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவை அமைத்தது இந்தியா

இந்தியா: ஜோத்பூரில் பாலைவனப் பகுதியில் இந்திய ராணுவம் இன்று, தனது முதல் 'அப்பாச்சி' தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவை அமைத்துள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பாலைவனப் பகுதியில் இந்த...

நாடு இருக்கும் நிலைமையில் எனக்கு சம்பளமே வேண்டாம்… பாகிஸ்தான் அதிபர் தகவல்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. நிர்வாக திட்டமின்மையே தற்போதைய நிலைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில் அண்மையில் பதவியேற்ற அந்நாட்டின் உள்துறை அமைச்சர்...

பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியை ஏற்பாரா வாட்சன்?

விளையாட்டு: கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்ததால், பயிற்சியாளர், கேப்டன் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டனர். அதன் பிறகு...

பாகிஸ்தானின் சீமா ஹைதர் சிஏஏ சட்டத்துக்கு வரவேற்பு

கிரேட்டர் நொய்டா: கடந்தாண்டு மே மாதம் தனது 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்த சீமா ஹைதர், உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் தனது...

பாகிஸ்தான் அதிபரானார் ஆசிப் அலி சர்தாரி

பாகிஸ்தான்: பாகிஸ்தானின் 14-வது அதிபராக ஆரிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப் கட்சியின் ஆதரவுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட சர்தாரி வெற்றிபெற்றுள்ளார். அதே நேரத்தில்...

பாகிஸ்தான் 14வது ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வு

பாகிஸ்தான்: தேர்ந்தெடுக்கப்ப்டார்... பாகிஸ்தானின் 14-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 68 வயதாகும் ஆசிப் அலி சர்தாரி, 2-வது முறையாக பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா...

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. வடமேற்கு கைபர், கராச்சி மாகாணத்தில்...

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நேற்று பதவியேற்றுக்கொண்டார். பாகிஸ்தானில் பிப்.8ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக முன்னாள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]