நாளை ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் மோடி பயணம்: தீவிர பாதுகாப்பு
ஸ்ரீநகர்: பலத்த பாதுகாப்பு... நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை செவ்வாயன்று...
ஸ்ரீநகர்: பலத்த பாதுகாப்பு... நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை செவ்வாயன்று...
புதுடெல்லி: மக்களவை மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 3.4 லட்சம் சிஏபிஎப் தேவை என்று தலைமை தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசிடம்...
அமெரிக்கா: செங்கடல் பகுதியில் இரண்டாயிரம் சரக்குக் கப்பல்களை பாதுகாத்ததாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது. செங்கடல் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்களைப் பாதுகாத்திருப்பதாக அமெரிக்க கடற்படை...
ராமேசுவரம்: மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி...
புதுடில்லி: பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் கிடையாது... உலக நாடுகளுடன் நட்புடன் இருப்போம், பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் கிடையாது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். உலக...
சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும்...
அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில், ஏற்கனவே இருந்த இந்து கோவிலை...
மும்பை: மும்பை நகரம் முழுவதும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வொர்லியில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று...
வாஷிங்டன் : முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் மன்னிப்பு கோரினார்....
திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழா கடந்த 15ம் தேதி துவங்கி வரும் பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறுகிறது....