May 7, 2024

பாதுகாப்பு

தாயை இழந்த குட்டி யானையை கிரால் கூண்டில் பராமரிக்க முடிவு

ஈரோடு: தாயை இழந்த குட்டி யானை... ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில், உடல் நலக்குறைவால் இறந்த தாய் யானையை பிரிந்த பெண் குட்டி யானையை ஆசனூர்...

சட்டீஸ்கரில் மாவட்ட போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து நக்சல் வேட்டை

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் கங்கர் மாவட்டத்தில் உள்ள கொயாலிபேடா பகுதியில் மாவட்ட போலீசார்...

இனி வாட்ஸ்ஆப் புரொஃபைல் படங்களுக்கும் பாதுகாப்பு… புதிய அப்டேட்

உலகம்: சமூக ஊடகங்களில் பயனர்களின் தனியுரிமை என்பது எப்போதுமே கேள்விக்குறியாக தொடர்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார் மத்தியில் இது தொடர்பான பாதுகாப்பின்மையும் நிலவி வருகிறது. கடுமையான...

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு கருத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு

அமெரிக்கா: அமெரிக்கா எதிர்ப்பு... போர் முடிந்த பிறகும் இஸ்ரேல் ராணுவத்தை காஸாவில் இருந்து விலக்கப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு கூறியதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அர்ஜென்டினாவில்...

ரூ.1179 கோடியில் 2026 ஆம் ஆண்டு வரை பெண்கள் பாதுகாப்பு திட்டம்

புதுடெல்லி: நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வரும் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை 2025-25ம் ஆண்டு வரை செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி...

காங்கிரஸ் தலைவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு

புதுடில்லி: இசட் பிளஸ் பாதுகாப்பு... உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு...

அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சார குழு

அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் இன்று (20.02.2024) பெண் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சார குழு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணாவால் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட...

நாளை ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் மோடி பயணம்: தீவிர பாதுகாப்பு

ஸ்ரீநகர்: பலத்த பாதுகாப்பு... நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை செவ்வாயன்று...

லோக்சபா, 4 சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு 3.4 லட்சம் சிஏபிஎப் வீரர்கள் தேவை… தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: மக்களவை மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 3.4 லட்சம் சிஏபிஎப் தேவை என்று தலைமை தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசிடம்...

செங்கடல் பகுதியில் 2000 சரக்கு கப்பல்களை பாதுகாத்தோம்… அமெரிக்கா பெருமிதம்

அமெரிக்கா: செங்கடல் பகுதியில் இரண்டாயிரம் சரக்குக் கப்பல்களை பாதுகாத்ததாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது. செங்கடல் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்களைப் பாதுகாத்திருப்பதாக அமெரிக்க கடற்படை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]