May 17, 2024

புகையிலை

கடந்த 7 நாட்கள் நடந்த சோதனையில் 547.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்

சென்னை: கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு...

புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டும்.. பொது சுகாதார குழுக்கள், மருத்துவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: கூடுதல் வருவாயை அதிகரிப்பதற்கு 2024-2025ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார...

புகையிலை மற்றும் நிகோடின் அடங்கிய உணவுப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்பிலான 191.1 டன் குட்கா மற்றும் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,...

கர்நாடகாவில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி டானாபுதூர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் ரபி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு...

தென்காசியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பேரணி

தென்காசி: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் உறுதிமொழி இயக்கம், கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணி...

குட்கா நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

டெல்லி ; புகையிலை பொருட்களுக்கான தடையை ரத்து செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கில் குட்கா நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2006-ம்...

நியூசிலாந்து சிகரெட் புகைக்க வாழ்நாள் தடை விதிக்கும் புதிய சட்டம்

நியூசிலாந்து; செம சட்டம்... நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் புகைக்க வாழ்நாள் தடை விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதாவது அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு சிகரெட்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]