May 17, 2024

புகை

வாகன புகை பரிசோதனை மையங்கள் மீது நடவடிக்கை

சென்னை : தமிழகம் முழுவதும் 534 வாகன புகை பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் சிலவற்றில், சமீபகாலமாக வாகனங்களை கொண்டு வராமலேயே பரிசோதனை செய்யப்பட்டு...

நடுசாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியிலிருந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேர் ரெனால்ட் டஸ்டர் காரில் கொடைக்கானல் நோக்கிச் சென்றுள்ளனர். மலைச்சாலையில் கோம்பைக்காடு அருகே சென்றபோது திடீரென வாகனத்தின் முன்பக்கம்...

மது, புகை பழக்கத்தை குறைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுரை

சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,196 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்....

மீண்டும் வெடித்தது இந்தோனேசியா எரிமலை… 600 மீட்டர் உயரத்திற்கு புகை

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் கடந்த வாரம் மராபி எரிமலை சீற்றத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்த ோகம் தீராத நிலையில் இந்த எரிமலை மீண்டும் வெடித்ததில் 600 மீட்டர்...

விமானத்தில் இருந்து புகை கிளம்பி: இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு

ரஷ்யா: தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் இன்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் அச்சத்தில் அலறிய சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவோ...

விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு

ரஷ்யா: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவோ விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு நேரடி விமானங்கள் உள்ளன. அதன்படி, எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில்...

கலவரங்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசும் ட்ரோன்

கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஆளில்லா விமானம் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை கலைக்கும் ஒத்திகை நடந்தது. இதில் காவல்துறையினரே கலவரக்காரர்கள்...

கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் பலி 57 ஆக உயர்வு

ஏதென்ஸ்; கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் இருந்து அந்த நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான தெசலோனிகிக்கு இரு நாட்களுக்கு முன்பு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]