May 2, 2024

நடுசாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியிலிருந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேர் ரெனால்ட் டஸ்டர் காரில் கொடைக்கானல் நோக்கிச் சென்றுள்ளனர். மலைச்சாலையில் கோம்பைக்காடு அருகே சென்றபோது திடீரென வாகனத்தின் முன்பக்கம் இருந்து புகை எழுந்துள்ளது. உடனடியாக 6 பேரும் கீழே இறங்கிய நிலையில், வாகனம் மளமளவென தீப்பற்றி முழுவதுமாக எரிந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]