புதுவையில் மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது
புதுச்சேரி:புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலைவாணி அலுவலகம் முன்பு மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுவை சாமிப்பிள்ளை தோட்டத்தில் புதிய மதுக்கடை திறக்க அரசு அனுமதி வழங்கியிருந்தது....