May 19, 2024

பெட்ரோல் குண்டு

திருச்சி கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரி வளாகத்தில் அங்கு படிக்கும் மாணவர்களே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என்று வந்த மின்னஞ்சல் வதந்தியாம்

கோவை: மிரட்டல் மின்னஞ்சல்... கோவையின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. சென்னை...

கோயில் மீது பெட்ரோல் குண்டு வீச்சுக்கு திமுக தான் காரணம்… அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள கோயில் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டை மதுபோதையில் வீசியவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....

கவர்னர் வேலையை மட்டும் பார்த்திருந்தால் இப்படி ஒரு பிரச்னை வந்திருக்காது: சீமான்

சிவகங்கை: மருதுசகோதரர்கள் குருபூஜையை முன்னிட்டு காளையார் கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் சீமான் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு...

தாக்கியதால் கோபம்… மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

சிவகங்கை: மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட...

பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு… 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

கோவை: கடந்த 2018-ம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என பாரதீய ஜனதா கட்சியை...

பானிபூரியில் உப்பில்லை… பேக்கரி கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்

திருப்பூர்: திருப்பூரில் பானிபூரியில் உப்பு இல்லாததால் பேக்கரி கடைக்குள் பெட்ரோல் குண்டை வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை...

மேலூரில் இறைச்சி கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மேலூர்: மேலுார் அருகே இறைச்சிக் கடைக்காரர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 50)....

மதுரையில் காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு -வாலிபர் உள்பட 2 பேர் கைது

மதுரை:   மதுரையில் காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். காதலிக்க மறுப்பு மதுரையில் கம்னியூஸ்டு கட்சி...

ஈரோடு அடுத்த சித்தோடு அருகே ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… போலீஸ் விசாரணை

ஈரோடு, ஈரோடு அடுத்த சித்தோடு அருகே நசியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்தி வருபவர் அர்ஜூனன். அதே பகுதியில் மற்றொரு நபர் ஓட்டல் நடத்தி வருகிறார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]