June 17, 2024

மணிப்பூர்

ராகுல் யாத்திரைக்கு அனுமதி தாமதம்… காலம்தாழ்த்தும் மணிப்பூர் அரசு

இம்பால்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜன.14ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் முதல் மார்ச் 20ம் தேதி மும்பை வரை பாரத ஒற்றுமை நியாய...

மணிப்பூரில் மீண்டும் வன்முறை… மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூடு

மணிப்பூர்: மணிப்பூரின் தெளபால் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு, மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில்...

மணிப்பூர் முதல் மராட்டியம் வரை யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி

இந்தியா: மணிப்பூர் முதல் மராட்டியம் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜன.14-ம் தேதி பேருந்து மூலம் யாத்திரை தொடங்குகிறார். இது தொடர்பாக ராகுல் காந்தி வரும்...

ராகுல் காந்தி ‘பாரத் நியாய யாத்திரை’ என்ற பெயரில் 6,200 கிமீ பயணம்

புதுடெல்லி: கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தியின் யாத்திரை குறித்த தகவல்களை வெளியிட்டார். கே.சி.வேணுகோபால் கூறும்போது, “ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை மணிப்பூர் முதல் மும்பை வரை...

மணிப்பூர் அரசு வங்கியில் ரூ.18.85 கோடியை கொள்ளையடித்த முகமூடி கும்பல்

மணிப்பூர்: மணிப்பூர் வங்கியில் கொள்ளை... மணிப்பூரில் வங்கிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளை கூட்டம், 18 கோடியே 85 லட்ச ரூபாய் ரொக்கத்தை மூட்டைகளில் கட்டி...

மத்திய அரசுடன் மணிப்பூர் மைதேய் குழு புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- வடகிழக்கில் அமைதியை நிலைநாட்ட மோடி தலைமையிலான...

கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை… மணிப்பூர் முதல்வர் தகவல்

இம்பால்: கிளர்ச்சி குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார். மணிப்பூரில் கடந்த மே மாதம்...

மணிப்பூரில் சட்டமன்ற கமிட்டி தலைவர் பதவியில் இருந்து 3 குக்கி எம்எல்ஏக்கள் நீக்கம்

இம்பால்: மணிப்பூரில் சட்டபேரவையில் கமிட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து 3 குக்கி சோ பிரிவை சேர்ந்த எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டு, புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் சட்டப்பேரவையில் 3...

நான் தவறான அர்த்தத்தில் பேசவில்லை: குஷ்பு

சென்னை: நடிகை த்ரிஷா வழக்கில் மன்சூர் அலிகானுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, மணிப்பூர் விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை...

சேரி பற்றி பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது… குஷ்பு திட்டவட்டம்..!!

சென்னை: மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது நடவடிக்கை எடுக்காத தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவை, த்ரிஷாவுக்காக குரல் கொடுப்பதாகக் கூறி சமூக வலைதளமான X-ல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]