June 16, 2024

மதுரை

மதுரை ரெயில் தீ விபத்து தொடர்பாக 5 பேர் கைது

மதுரை: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்த ரெயில் பெட்டிகளில் பயணித்த சுற்றுலாப் பயணிகள், மதுரை ரெயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக சமையல்...

மதுரை ரயில் தீவிபத்தில் இறந்தவர்கள் உடல் லக்னோவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது

சென்னை: லக்னோவிற்கு கொண்டு செல்லப்பட்டன...மதுரை ரயில்பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து லக்னோ கொண்டு செல்லப்பட்டன....

மதுரை ரெயில் தீ விபத்தில் உயிர் தப்பிய 28 பயணிகள் விமானம் மூலம் அனுப்பி வைப்பு

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் போடி ரயில் தண்டவாளத்தில் நேற்று சுற்றுலா பெட்டி தீப்பிடித்து எரிந்ததில் 9 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

மதுரை ரயில் தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மம்தா இரங்கல்

மேற்குவங்கம்:மதுரையில் ரெயில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் மம்தாபானர்ஜி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா...

மதுரை ரயில் தீ விபத்து… அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே உத்தரப் பிரதேசத்தில் இருந்து தமிழகம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா ரயிலில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தீ...

மதுரை ரெயில் தீ விபத்து… 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையை தருகிறது… டிடிவி தினகரன் பதிவு

சென்னை: மதுரை அருகே சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

சூர்யா, சிக்கந்தர் மீது யூடியூபர் புகார் மனு

சென்னை: கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்... கோவை பெண் யூடியூபர் ஒருவர் தனக்கு ரவுடி பேபி சூர்யா சிக்கந்தர் கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரை காவல் ஆணையர்...

மதுரையில் திமுக சார்பில் நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் 23-ம் தேதிக்கு மாற்றம்

மதுரை: நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் வரும் 23ம் தேதி மதுரையில் மட்டும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக...

மதுரை மாநாடு 8-வது உலக அதிசயமாக திகழும்… ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

மதுரை: மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு 65 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது....

அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு தடை

மதுரை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணைப்படி பணியில் சேர்ந்த அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்துள்ளது. தனி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]