May 23, 2024

மதுரை

எட்டி உதைத்த போக்குவரத்து காவலர்… மதுரையில் கோமா நிலையில் இருசக்கர வாகன ஓட்டி

மதுரை: மதுரையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை போக்குவரத்து காவலர் ஒருவர் விடாமல் விரட்டிச்சென்று எட்டி உதைத்ததால் கீழே விழுந்து மண்டை உடைந்து கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம்...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதிமீறலும் இல்லை… உயர் நீதிமன்றம் பாராட்டு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதிமீறலும் இல்லை என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, அறங்காவலர் குழுவில் 3 பெண்கள்...

மதுரையில் கொடிகட்டிப் பறக்கும் போதை மாத்திரை விற்பனை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மதுரை: மதுரையில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என்றும் சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை...

திருச்சி பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண்

மதுரை: மதுரை நீதிமன்றத்தில் சரண்... சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் திருச்சி பிரணவ் ஜீவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்....

பனிமூட்டம் காரணமாக மதுரை, கொல்கத்தா செல்லும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

சென்னை: சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது....

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்து அமைச்சர் தகவல்

சென்னை: ற்போது வரை சுமார் 7 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

கண்மாய் நீரில் நுரை… திரைகட்டி மறைத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள அயன் பாப்பாக்குடி கண்மாய் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். மதுரை மாவட்டத்தில் பெய்த...

மழை காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!!

மதுரை: மழை காரணமாக மதுரை, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட...

நாளை 6 மாவட்டங்களில் கனமழை… வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: நாளை கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை...

தமிழகத்தில் வரும் 7ம் தேதி வ8ர மழை நீடிக்கும் என்று அறிவிப்பு

சென்னை: இலங்கை மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் வரும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]