June 16, 2024

மதுரை

பனிமூட்டம் காரணமாக மதுரை, கொல்கத்தா செல்லும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

சென்னை: சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதால் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது....

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்து அமைச்சர் தகவல்

சென்னை: ற்போது வரை சுமார் 7 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

கண்மாய் நீரில் நுரை… திரைகட்டி மறைத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள அயன் பாப்பாக்குடி கண்மாய் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். மதுரை மாவட்டத்தில் பெய்த...

மழை காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!!

மதுரை: மழை காரணமாக மதுரை, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட...

நாளை 6 மாவட்டங்களில் கனமழை… வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: நாளை கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை...

தமிழகத்தில் வரும் 7ம் தேதி வ8ர மழை நீடிக்கும் என்று அறிவிப்பு

சென்னை: இலங்கை மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் வரும்...

மதுரை பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

மதுரை: நாளை மதுரையில் நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க போகிறேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுதந்திர போராட்ட...

மதுரை ஆதின மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தா.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு

மதுரை: மதுரை ஆதின மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தாவை நியமனம் செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை...

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய...

கிரானைட் குவாரி ஏலத்தை நிறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.!

மதுரை: "மதுரை மாவட்டம், மேலூர் மாவட்டம் உட்பட பல பகுதிகளில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக கிரானைட் தொழிலில் பெரும் ஊழல் நடப்பது தெரிந்ததே. இது தொடர்பாக உயர்நீதிமன்ற...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]