May 22, 2024

மன அழுத்தம்

உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் ஜாதிக்காய்!

சென்னை: ஜாதிக்காயில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்;...

ஸ்கிப்பிங் பயிற்சி மனஅழுத்தம் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது

சென்னை: உடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு ஸ்கிப்பிங் அல்லது கயிறு தாண்டும் பயிற்சி. இந்தப் பயிற்சியில் பல வகை...

உடலுக்கு ஆபத்தை தரும் டென்ஷனை குறைப்பது எப்படி? தெரிந்து கொள்வோம்

சென்னை: டென்ஷன் கோபத்திற்கு அடிப்படையாக அமைந்துவிடுகின்றது. அதனால் மனதில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும். எனவே டென்ஷனைக் குறைப்பது நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் எனும்...

தொடர்ந்து டை அடிப்பதால் ஏற்படும் உடல்நலக்குறைவுகள்

சென்னை: ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் அதிக...

தே.மு.தி.க. கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மேடையில் வைக்கப்படும் மலர் கிரீடம் அல்ல…முள் கிரீடம்! – பிரேமலதா பேச்சு

சென்னை: தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த...

41 தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க சுரங்கத்திற்குள் வீடியோ கேம், செல்போன் கிரிக்கெட் பேட் அனுப்பி வைப்பு

உத்தரகாசி: சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு வீடியோ கேம் செல்போன், கிரிக்கெட் பேட் ஆகியன அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர். உத்தரகாண்ட் மாநிலத்தின்...

மன அழுத்தத்தால் தவிப்பவர்களுக்கு சில யோசனைகள்

சென்னை: மன அழுத்தத்தை போக்கும் மசாஜ்கள் பற்றி தெரிந்து கொள்வோம். இதனால் உடல் நலமும், மன நலமும் மேம்படும் என்பதை தெரிந்து கொள்வோம். அமைதியாக இருந்து ஆளை...

நொறுக்கு தீனிகளை புறந்தள்ளி கடலை மிட்டாய் சாப்பிடுங்கள்

சென்னை: நம்மில் பெரும்பாலானோருக்கு எப்போதும் வாயில் கரக்.. மொறுக்கென நொறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் அதிகளவு இருக்கும். இன்று கடைகளில் விற்பனையாகும் பல உடலுக்கு...

உலக மனநல தினத்தையொட்டி ‘சொல்லப்படாத இந்திய மனோதத்துவத்தின் ரகசியம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: உலக மனநல தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், மனநலப் பிரமுகர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், மனவளக்கலை...

280 போக்குவரத்து காவலர்களுக்கு சென்னையில் யோகா பயிற்சி

சென்னை: சென்னையில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்க, அவர்களுக்கு யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி அளிக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக காவல்துறையினருக்கும் இதுபோன்ற...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]