March 29, 2024

மீன்பிடி

கொன்னைக் கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலம்

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே கொன்னைக்கண்மாய் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதற்காக நேற்று நள்ளிரவு முதல் இந்த கண்மாய்க்கு மக்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். பொன்னமராவதி-புதுக்கோட்டை...

கோலாகலமாக நடந்த பொன்னமராவதி அருகே கொன்னைக்கண்மாய் மீன்பிடி திருவிழா

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே கொன்னைக்கண்மாய் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதற்காக நேற்று நள்ளிரவு முதல் இந்த கண்மாய்க்கு மக்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். இந்த...

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மீன்பிடித் திருவிழா

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த செம்மினிப்பட்டியில் ஆண்டி பாலகன் என்ற கோயில் உள்ளது. இதற்குச் சொந்தமானது பிரம்மாண்டமான செம்மினி கண்மாய். இதன் மூலம் செம்மினிபட்டி மற்றும்...

நிலை கட்டணங்களை ரத்து செய்யக் கோரி மீன்பிடி துறைமுக ஐஸ் உற்பத்தியாளர்கள் போராட்டம்

சென்னை: சங்கத் தலைவர் எம்.இ.ராஜா கூறியதாவது:- சென்னை மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 20 ஐஸ் உற்பத்தியாளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் 14 கடலோர மாவட்டங்களில் சுமார் 500...

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு உட்பட 10 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்

சென்னை: தடைக்கால நிவாரத் தொகை உயர்வு... மீனவர்களுக்கான மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது உள்ளிட்ட 10 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்....

மீன்பிடி கொக்கியில் சிக்கிய தவித்த அரியவகை சுறா மீனை மீட்ட நீச்சல் பயிற்சியாளர்கள்

அமெரிக்கா: அரியவகை சுறா மீட்பு... அமெரிக்காவில் கடலுக்கடியில் மீன்பிடி கொக்கியில் சிக்கியிருந்த அரியவகை சுறாவை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் மீட்டனர். புளோரிடாவின் ஃபோர்ட் வால்டன் கடற்பகுதியில் செயற்கையான...

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 52 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மீன் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 52 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இந்த நாட்களில் படகு...

மீன்பிடி தடை காலம்… மீன்கள் விலை வரும் நாட்களில் உயர வாய்ப்பு

சென்னை: கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு...

தமிழகத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடி தடை!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திகளில் மீன் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே,...

மேலூர் அருகே சருகுவலையப்பட்டியில் மீன்பிடி திருவிழா

மேலுார்: மேலுார் அருகே சருகுவலயபட்டியில் மீன்பிடி திருவிழா நடந்தது. கண்மாயில் இறங்கி மீன் பிடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலூர் அருகே சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]