நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி : பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடி மத்திய அரசு ஒதுக்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள...