May 20, 2024

முதலமைச்சர்

நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி : பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 124 கோடி மத்திய அரசு ஒதுக்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள...

கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தின் வேலூரில் கள ஆய்வை தொடங்கினர் முதலமைச்சர்

வேலூர்: கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு...

கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும்… முதலமைச்சர் யோகி தகவல்

உத்தரபிரதேசம், உத்தரபிரதேச மாநிலத்தில், கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்,'' என, முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி...

முதலமைச்சர் கள ஆய்வு… பிப். 1, 2ல் வேலூர் மண்டலத்தில் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

தமிழகம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “முதலமைச்சர் கள ஆய்வு” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் வேலூர் மண்டலத்தில்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ்...

தலைமை நீதிபதியின் ஆலோசனையை வரவேற்கிறேன்… முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்

சென்னை: அனைத்து இந்திய மொழிகளிலும் தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா,...

புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரிக்கு புதிய பேருந்து அர்ப்பணிப்பு நிகழ்வு… கோபித்துக் கொண்டு சென்ற முதலமைச்சர்.. சமாதானம் செய்த அமைச்சர்

புதுச்சேரி, புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரிக்கு புதிய பஸ்சை அர்ப்பணிக்க வந்த முதல்வர் ரங்கசாமியை, உள்துறை அமைச்சர் வருகைக்காக காத்திருக்குமாறு கூறியதால், முதல்வர் கோபத்துடன் அலுவலகம் திரும்பினார். அவரது...

நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்கா ஊழியர்களுக்கு பரிசு கொடுத்த முதல்வர்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞான சபை வளாகத்தில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது, அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் அவர் உரையாடுவதும்,...

பிரதமர் மோடி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயை சந்தித்தார்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள ஐ.நா மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது....

புத்தாண்டு கொண்டாட்டம் : பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை சைதாப்பேட்டை 168 வது வார்டு நெருப்பு மேடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது சிகிச்சை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]