May 19, 2024

முதல்வர்

டெல்லிக்கு பயணமாகும் முதல்வர் ஸ்டாலின்… பிரதமரை சந்தித்து துக்கம் விசாரிக்கிறார்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் காலமானது குறித்து துக்கம் விசாரிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். தமிழ்நாடு...

நாளை பிரதமர் மோடியிடம் துக்கம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் தகனம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடந்து முடிந்தது. இதையடுத்து, பிரதமர்...

குற்ற வழக்குகளை ஆய்வு செய்த முதல்வர் – நவீன முறையில் குற்றங்களைத் தடுக்க உத்தரவு

சென்னை: மாவட்ட வாரியாக குற்ற வழக்குகளை முதல்வரின் தகவல் பலகை மூலம் ஆய்வு செய்த செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை நூதன முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதுகுறித்து...

அமைச்சர் தலைமையில் கருத்து கேட்பு… மேம்பாலங்கள் அமைப்பது குறித்து!!!

கோவை: கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் ஏற்கனவே கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் பல்வேறு உயர் மட்ட மேம்பாலங்களும்...

மக்களை காக்க தமிழக அரசு தயாராக உள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இது குறித்து கவலைப்பட தேவையில்லை, மக்களை காக்க தமிழக அரசு...

அமைச்சர் பெருமித தகவல்… ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்வாகிட்டாராம்

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி...

தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.18.80 கோடியில் ஐடிஐ, விடுதிக் கட்டிடங்கள் – முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.18.80 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு ஐடிஐ கட்டிடங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து...

15 நாட்களில் கரூரில் முருங்கைப் பூங்கா அமைக்க இடம் தேர்வு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கரூர்: "கரூரில் முருங்கை பூங்கா அமைக்க, முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 15 நாட்களுக்குள், முருங்கை பூங்கா அமைக்க, இடங்கள் தேர்வு செய்து, மாவட்ட கலெக்டர் மூலம், தமிழக...

புயல் பாதித்த மக்களுக்கு இழப்பீடு வழங்க மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. புயலை...

இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங்

சென்னை: இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.  காங்கிரஸ் எம்எல்ஏ சுக்விந்தர் சிங் சுகு (58) முதல்வராகவும், முகேஷ் அக்னிகோத்ரி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]