புயல் பாதித்த மக்களுக்கு இழப்பீடு வழங்க மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. புயலை...