April 19, 2024

முதியவர்

39 மணிநேரம் மரக்கிளையில் சிக்கி தவித்த முதியவர் மீட்பு

நெல்லை: மரக்கிளையில் சிக்கி தவித்த முதியவர் மீட்பு... நெல்லையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 39 மணி நேரம் மரக்கிளையில் சிக்கித் தவித்த 72 வயது முதியவரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்...

வந்தே பாரத் ரயிலில் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய முதியவர்

கேரளா: கேரளா திரூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது நடந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று...

முகமூடி கொள்ளையர்களை பந்தாடிய 80 வயது முதியவர்

தமிழகம்: திரைப்படங்களில் பிரபல ஹீரோக்கள் வயதானாலும் கூட பலரை அடித்து வீழ்த்துவதை பார்த்திருப்போம். அப்படியான ஒரு சம்பவம் முத்துப்பேட்டையில் உண்மையாகவே நடந்துள்ளது. முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்பவான்...

சத்தீஷ்காரில் 93 வயதில் முதன்முறையாக வாக்களிக்க உள்ள முதியவர்

கங்கார்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கும் நபர்களை வாக்காளர் பட்டியலில்...

லுங்கியில் இருந்த 7 அடி பாம்பை அசால்டாக எடுத்து தோளில் போட்ட முதியவர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாம்புடன் மதுக்கடைக்கு மது வாங்க வந்த முதியவர் பாம்புடன் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கீழ்ப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும்...

புதுச்சேரியில் 120 அடி ஆழ கிணற்றில் விழுந்து 3 நாட்களாக தவித்த முதியவர் மீட்பு

கடலூர்: கடலூர் மாவட்டம், பட்டம்பாக்கம் எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் பாவடை (70). உறவினர் வீட்டுக்கு வந்தபோது வழி தவறி மதுரை கரையோரத்தில் உள்ள 120 அடி ஆழ்துளை கிணற்றில்...

மழையில் நனைந்த பிரதமர் மோடியின் ‘கட் அவுட்டை’ துடைத்த முதியவர் – அமித் ஷா வீடியோவைப் பகிர்ந்துள்ளார்

பெங்களூரு: பெங்களூரு அருகே பிரதமர் நரேந்திர மோடியின் கட்-அவுட்டில் இருந்த மழைநீரை முதியவர் ஒருவர் தனது டவலால் துடைத்துள்ளார். கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் மத்திய உள்துறை...

விலாசம் மாறி தவறுதலாக கதவை தட்டிய கறுப்பின சிறுவன்.. ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட முதியவர்

அமெரிக்கா: அமெரிக்காவில் வாழும் மக்களிடையே நிற வெறி மற்றும் துப்பாக்கி கலாச்சாரம் ஆகிய இரண்டும் மிகப்பெரும் பிரச்னையாக தற்போது உள்ளன. அந்நாட்டில் பல மாகாணங்களில் துப்பாக்கிச்சூடு உயிரிழப்புகள்...

அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அதனை ஒத்திகைக்கு கொடுத்து ரூ.5 கோடி மோசடி… முதியவர் கைது

சென்னை, சென்னை தியாகராயநகர் மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 73). ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர், குடும்பத்துடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார். முகப்பேர்...

வாலிபர் செய்த கொடூர செயல்… பைக்கில் முதியவரை கட்டி இழுத்துச் சென்றார்

பெங்களூர்: முதியவரின் கைகளை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெங்களூரு, மாகடி சாலையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]