May 17, 2024

முயற்சி

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சிரமம்

நெல்லை: காட்டுத்தீயை அணைக்கும் பணி... நெல்லை மாவட்டம் கடையம் வனப்பகுதியில் மின்னல் தாக்கியதில் உண்டான காட்டுத் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் பீட் வனப்பகுதியில்...

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் உதவி காவல் ஆய்வாளர்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பணியிட மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம்...

கோவையில் காரில் வந்து பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

கோவை: கோவை பீளமேடு ஹட்கோ காலணி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா. 38 வயதான இவர் வழக்கமாக தனது கணவருடன் நடைபயிற்சிக்குச் செல்வது வழக்கம். கணவர் வெளியூர் சென்ற...

வெனிசுலா புலம்பெயர்ந்தோரை தடுக்க எல்லைப்பகுதியில் அவசர நிலை பிரகடனம்

பெரு: எல்லைப்பகுதியில் அவசர நிலை... சிலியில் இருந்துவரும் வெனிசுலாவை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் நாடு வழியாக செல்வதை தடுக்க பெரு நாட்டின் எல்லைப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....

நெடுமுடி வேணு, விவேக் மீண்டும் திரையில்… இந்தியன் 2 படத்தில் புதிய முயற்சியில் இயக்குனர் ஷங்கர்

சென்னை: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் முதல் பாகம், மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து,...

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆம் ஆத்மி கட்சியை அழிக்க ஆளும் மத்திய அரசு முயற்சி

டெல்லி: டெல்லி கலால் வரி விதிப்பு முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மத்திய உளவுத்துறை  விசாரணை நடத்தியது. 2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி...

117 ஏக்கரில் 6.40 லட்சம் மரக்கன்றுகள்: ஒட்டன்சத்திரம் இடையகோட்டை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் சாதனை முயற்சியாக 4 மணி நேரத்தில் 117 ஏக்கர் நிலத்தில் நடப்பட்ட 6.40 லட்சம் மரக்கன்றுகள் தற்போது பசுமையாக காட்சியளிக்கிறது. அடுத்த...

‘ராகுல் விவகாரத்தில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி’ – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீதித்துறைக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். ராகுல் காந்தி மேல்முறையீடு: மோடி சமூகத்தை அவதூறு...

கே.கே நகரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

சென்னை: சென்னை, கே.கே நகரில் ஏடிஎம் இயந்திரத்தை கற்களை கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவரை தனிப்படை போலீசார் இன்று...

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர், நீதிமன்றவளாகத்தில் தற்கொலைக்கு முயற்சி

குமரி: குமரி மாவட்டம் குளச்சல் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் கடந்த ஜனவரி மாதம் அருள்பாரதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜனை போலீசார் கைது செய்து நாகர்கோவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]