May 19, 2024

முருகன்

பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும ;சொர்ணமலை கதிர்வேல் முருகன்

தூத்துக்குடி: பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள குன்றின் மீது ஞானமருளும் சொர்ணமலை கதிர்வேல் முருகன் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் கருவறையில்...

முருகனுக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கல்

சென்னை: மத்திய அரசு அனுமதித்தவுடன் அனுப்பப்படுவார்கள்... முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. ஒரு வாரத்தில் மத்திய அரசு...

பழனியில் 2024-ல் சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாடு

சென்னை: சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டின் சிறப்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. அறுபடை இல்லங்களில் ஒன்றான பழனியில் 2024-ல் சர்வதேச முத்தமிழ்...

பழனி முருகன் கோயிலில் இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர ஐகோர்ட் கிளை உத்தரவு

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன்...

சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையிலும், காத்திருப்பு மண்டபத்திலும் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி...

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்து

ஸ்ரீபெரும்புதூர்: அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில், ஸ்ரீபெரும்புத்தூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பங்கேற்றார். பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு,...

ஸ்ரீகாந்த் தேவா இசையில் முதல் முறையாக முருகன் பாடல்

சினிமா: யோகிபாபு மற்றும் நட்டி வெளியிட்ட பக்தி பரவசமூட்டும் ‘முருகனே செல்ல குமரனே’ பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிட்டது. சமீபத்தில் தேசிய விருது...

மருதமலை முருகன் கோயில் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்

மருதமலை: முருகனின் 7வது படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகும். இக்கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான...

பழநி முருகனுக்கு இப்படி ஒரு காணிக்கையா…?

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள முருகன் கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு தமிழக மக்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்தும், வெளி...

சூரசம்ஹார விழாவை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கம்

திருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர்.   தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்திய மட்டுமின்றி வெளிநாடுகளில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]