June 16, 2024

ரூ.10 கோடி

ரூ.10 கோடி மதிப்பில் புதிய கார் வாங்கியுள்ள ரன்பீர் கபூர்

மும்பை: தங்களின் பங்களா கட்டுமான பணியை பார்வையிடுவதற்கு மனைவி ஆலியா பட் மற்றும் நீது கபூர் ஆகியோருடன் ரன்பீர் கபூர் தான் புதிதாக வாங்கியுள்ள ரூ.10 கோடி...

மும்பையில் ரூ.10 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை மிருணாள் தாகூர்

மும்பை: நடிகை மிருணாள் தாகூர் மும்பையில் 10 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி உள்ளார். நடிகை கங்கனா ரனாவத்தின் குடும்பத்தினரிடம் இருந்து மும்பையில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை...

மாவட்ட தலைநகரங்களில் ரூ.10 கோடி செலவில் கல்லறை தோட்டம், கபர்ஸ்தான் அமைக்க ஒப்புதல்

சென்னை: மாநில பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறுபான்மையினர் நலன் குறித்த...

மோசடி வழக்கில் பறிமுதல் செய்த நிலத்திலிருந்து ரூ.10 கோடிக்கு மணல் திருட்டு

மதுரை: நிதி மோசடி வழக்கில் பறிமுதலாகி, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் மணல் திருட்டை தடுக்க வேண்டுமென மனு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்த சுப்பையா, உள்துறை...

மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்ற ரூ.10 கோடி நிதி திரட்டல்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள நஜாப்நகரை சேர்ந்தவர் அமித் ஜாங்ரா. தனியார் துறை ஊழியரான இவருக்கு கனவ் ஜாங்ரா என்ற ஒன்றரை வயது மகள் உள்ளார். ஸ்பைனல் மஸ்குலர்...

பெண் துப்புரவு பணியாளர்கள் வாங்கிய லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசு

திருவனந்தபுரம்:  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு சார்பில் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மழைக்கால லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. பம்பர் பரிசாக ரூ.10 கோடி...

ஆண்டுக்கு ரூ.10 கோடி வரி செலுத்தும் தீபிகா படுகோனே

சினிமா: சமீப காலமாக இந்திய திரையுலகில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் போட்டி போட்டு சம்பாதித்து வருகின்றனர். சினிமா மட்டுமின்றி விளம்பரப் படங்களில் நடித்தும் நடிகைகள் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்....

பட தயாரிப்பாளரிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்கும் நடிகர் சுதீப்

சினிமா:  தமிழில் விஜய்யுடன் புலி படத்தில் நடித்து பிரபலமான சுதீப் நான் ஈ, முடிஞ்சா இவன புடி படங்களிலும் நடித்துள்ளார். கன்னட நடிகரான இவர் கன்னட திரையுலகில்...

ரூ.10 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

இந்தியா: தலைநகர் டெல்லியில் இருந்து பான் இந்தியா அளவில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை என்.சி.பி எனப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கூண்டோடு பிடித்துள்ளது....

தங்க கட்டிகளை மீட்ட கடலோர காவல் படையினர்: கடலில் வீசப்பட்டவை

ராமேஸ்வரம்: ராமேசுவரம் அருகே கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்க கட்டிகளை கடலோர காவல் படையினர் மீட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் கடத்தப்படுவதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]