May 22, 2024

வண்டலூர்

வண்டலூர் வன எல்லையில் உள்ள கழிவு செங்கல்களை அகற்றி கலெக்டர் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

சென்னை: வண்டலூர் பாதுகாக்கப்பட்ட வன எல்லையில் கழிவுகளை கொட்டுவது தொடர்பாக பாலாஜி தங்கவேல் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தென் மண்டல தேசிய...

வங்கப்புலி விஜயன் உயிரிழப்பு… வண்டலூர் பூங்கா நிர்வாகம் தகவல்

சென்னை: வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள்...

2 அனுமன் குரங்கு வண்டலூர் பூங்காவில் தப்பி ஓட்டம்

வண்டலூர்: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 1,977 வகையான வன விலங்குகள் மற்றும் 170 வகையான பறவைகள் உள்ளன. இந்நிலையில், விலங்கு பரிமாற்ற திட்டத்தின்...

கிளாம்பக்கில் புதிய பேருந்து நிலையத்தை வரும் 30-ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்

வண்டலூர்: வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் ஒரே வளாகத்தில் இயக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 400 கோடி மதிப்பீட்டில்...

மாதவரம் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தலைமை செயலர் பார்வை

சென்னை: உழைக்கும் மகளிருக்கு 464 படுக்கைகள் கொண்ட புதிய தங்கும் விடுதி கட்டும் பணியை தமிழக அரசு தலைமைச் செயலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாம்பரம் மாநகராட்சி,...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை கடித்ததில் பராமரிப்பாளர் படுகாயம்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று காலை நீர்யானை கடித்ததில் பராமரிப்பாளர் படுகாயமடைந்தார். இதனால் பரபரப்பு நிலவியது. வண்டலூர் அடுத்த ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார்...

வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் மணல் குவியல்.. வாகன ஓட்டிகள் சிரமம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்-வாலாஜாபாத் 6 வழிச்சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, இந்த 6 வழிச்சாலை வண்டலூரில் இருந்து...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 3 வயது ஆண் சிங்கத்தை தத்தெடுத்துள்ளார். இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் சிவகார்த்திகேயன் 3...

இன்று மாண்டஸ் புயலால் வண்டலூர், கிண்டி பூங்கா மூடல் – வனத்துறை செயலாளர் தகவல்

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது மணிக்கு...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை: அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கம்

சென்னை: "மாண்டஸ் புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. அவற்றின் கூண்டுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மரங்கள், சுற்றுச்சுவர் விழுந்ததைத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]