வரலாறு காணாத மழை.. ஐக்கிய அரபு அமீரகத்தில் மீட்பு பணிகள் தீவிரம்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செவ்வாய்கிழமை பெய்த கனமழையால், நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 142 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக...
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செவ்வாய்கிழமை பெய்த கனமழையால், நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 142 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக...
சென்னை: கச்சத்தீவை இந்திராகாந்தி தாரைவார்த்ததாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த செல்வபெருந்தகை "கச்சத்தீவு வரலாற்றை பிரதமர் மோடி படிக்க வேண்டும். மோடிக்கு வரலாறு தெரியவில்லை. இந்திரா...
ஐதராபாத்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்து சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்...
ஜெனீவா: இந்தியா வலியுறுத்தல்... பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும் என ஜெனீவாவில் நடந்த 148-ஆவது இன்டர் பார்லிமென்ட்டரி யூனியன் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது. கூட்டத்தில்...
சென்னை: இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இளையராஜா திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி...
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'கேப்டன் மில்லர்' படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கிய 'ராயன்' படத்தை...
மதுரை: பழங்காலத்தில் கல்வெட்டுகளில் தகவல், செய்திகள் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. அது இப்போது காலத்தின் கண்ணாடியாகத் திகழ்ந்து தமிழர்களின் வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கிறது. இந்தக்...
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப் பள்ளி, 2021 நிதி ஆயோக் கண்டுபிடிப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் அடல் டிங்கரிங் ஆய்வகத்தை அமைத்துள்ளது. மேக்கர்லேப்ஸ்...
பெங்களூருவில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணியை அரசு முழுமையாக மேற்கொள்ளும். பெங்களூருவில் தனியார் டேங்கர் லாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். குடிநீர்...
பெங்களூரு: பெங்களூருவில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் அதை சமாளிக்க காங். அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்....