வரலாற்றை படியுங்கள் பிரதமரே… செல்வப்பெருந்தகை சொல்கிறார்
சென்னை: கச்சத்தீவை இந்திராகாந்தி தாரைவார்த்ததாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த செல்வபெருந்தகை “கச்சத்தீவு வரலாற்றை பிரதமர் மோடி படிக்க வேண்டும். மோடிக்கு வரலாறு தெரியவில்லை. இந்திரா காந்தி செழிப்பான பகுதியை இந்தியாவுக்கு மீட்டுக் கொடுத்துள்ளார். 10 ஆண்டு ஆட்சியில் கட்சத்தீவை மீட்க பிரதமர் மோடி என்ன செய்தார்” என கேள்வி எழுப்பினார்.