ஆடைகளில் பிரத்யோகமாக பைகள் அமைத்து பணம், நகை கடத்தி வந்த வாலிபர்
திருப்பதி: தெலுங்கானாவில் ஆடைகளில் ஆங்காங்கே பிரத்யோகமாக பைகள் அமைத்து அதில் கட்டுக்கட்டாக பணம், நகைகளை வாலிபர் பதுக்கி வைத்திருந்தை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை...