பள்ளி மாணவர்கள் சென்ற 4 பஸ்கள் உள்பட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய சம்பவம்
சியோல்: தென்கொரியாவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற 4 பேருந்துகள் உட்பட 8 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர். தென்கொரியாவின் கிழக்கு...
சியோல்: தென்கொரியாவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற 4 பேருந்துகள் உட்பட 8 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர். தென்கொரியாவின் கிழக்கு...
ஜப்பான்: 100 இராணுவ வாகனங்கள் வழங்கல்... ஜப்பான் தற்காப்புப் படைகள், உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை வழங்கியுள்ளன. கடந்த வாரம் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 மாநாட்டின் போது...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவர் தலைமையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி...
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையொட்டி, சேப்பாக்கத்தில் 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக்...
கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகையால் வில்லி அருவி நுழைவு வாயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மலைப்பாங்கான பகுதிகளுக்கு மக்கள்...
ஈச்சம்பாக்கம்: போதைக்கும்பலால் வியாபாரிகள் தாக்கப்படும் சம்பவங்களும், கடைகளில் கொள்ளையடித்தல் போன்ற நிகழ்வுகளும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ஈஞ்சம்பாக்கத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின்...
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி சாலையில் யானைகளின் வழித்தடத்தை மறைத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தியதால் யானைக்கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து செல்ல முடியாமல்...
மேட்டுப்பாளையம்: கோடை விடுமுறையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
சென்னை: "கண்ணொளி காப்போம்" திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நடமாடும் கண் பரிசோதனை வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். கரூர், நாகப்பட்டினம்,...
கொழும்பு: அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நேற்று 35 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடுவதற்கும் பொழுதுபோக்கிற்காகவும் வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்காக...