May 19, 2024

வாகனங்கள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ வீரர்கள்

சிரியா: சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் 12 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் அரசு மீது கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்....

சோழிங்கநல்லூரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

செங்கல்பட்டு: சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலைகளில் விதிகளை மீறி பல்வேறு வாகனங்கள் செல்வதாக சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து...

சிலி நாட்டில் ரூ.90 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல் செய்த போலீசார்

சிலி: சிலியில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.90 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிலி நாட்டில் வீடுகளில் பதுக்கி...

உத்தரகாசியில் நிலச்சரிவால் மண்ணில் புதைந்த வாகனங்கள்

ராஞ்சி: உத்தரகண்ட் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பாலம் அருகே திங்கள்கிழமை இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 வாகனங்கள் புதையுண்டன....

சென்னை மெரினா பகுதியில் போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிப்பு

சென்னை: சென்னை மெரினா பகுதியில் நாளை முதல் ஒரு வருடத்துக்கு போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை...

அனுமதி கட்டணம் கிடையாது: பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள்

சென்னை: இனி பேட்டரி, மெத்தனால், எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள், போக்குவரத்து வாகனங்களாகப் பயன்படுத்தப்படும் மெத்தனால் மற்றும்...

மாரத்தான் போட்டியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சென்னை: மாரத்தான் போட்டி நடக்க இருப்பதால் சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நீர்வழிகள் அமைச்சகம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது எனவே முக்கிய பகுதிகளில் போக்குவரத்து...

வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கி குவிக்கும் நடிகர் பிரபாஸ்

ஐதராபாத்: பிரபாஸ் தான் சம்பாதிக்கும் பணத்தை வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்க பயன்படுத்துவதாகவும், இத்தாலியில் சொகுசு வில்லா ஒன்றை பல கோடி கொடுத்து வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலிக்குப்...

புதிதாக 600 காவலர்கள் நியமிக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது… டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

நாகர்கோவில்: 444 உதவி ஆய்வாளர்கள் பயிற்சி பெற்று கொண்டு வருகின்றனர். அவர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள். தற்போது 600 புதிய காவலர்கள் நியமிக்கப்படுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது என்று...

நடந்தே மலையேறி படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை சுனைனா

சென்னை: படப்பிடிப்பு நடந்த மலைப்பகுதிக்கு செல்ல வாகன வசதி இல்லாத நிலையில் தனது பையுடன் படக்குழுவினருடன் நடந்தே சென்றுள்ளார் நடிகை சுனைனா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]