May 2, 2024

வாக்காளர்கள்

அமெரிக்க அதிபராக யார் வரலாம்… கருத்துக்கணிப்பில் என்ன சொல்லியிருக்காங்க

வாஷிங்டன்: அமெரிக்கர்களில் 86 சதவீத வாக்காளர்கள், ஜோ பைடனுக்கு 81 வயதாவதால், அப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்ல என தெரிவித்தனர். தற்போது 77 வயதாகும் டொனால்ட் டிரம்ப்...

இந்தியாவில் இளம்தலைமுறை வாக்காளர்கள் 2 கோடி பேர்

புதுடெல்லி: இந்தியாவில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன்றியத்தில் தற்போதுள்ள பாஜ அரசின் பதவிக்காலம் முடிவடைய...

போலி வாக்காளர்கள் சேர்ப்பு விவகாரத்தில் கலெக்டர் சஸ்பெண்ட்

திருமலை: ஆந்திர சட்டபேரவை இடைத்தேர்தலின்போது போலி வாக்காளர்களை சேர்த்து, அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்தது தொடர்பாக கலெக்டர் கிரிஷாவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது....

சந்திரகிரியில் போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி போராட்டம்

திருப்பதி : போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். திருப்பதி மாவட்டம், சந்திரகிரி பகுதியில் அதிக அளவில் போலி வாக்காளர்கள்...

வாக்காளர்களுக்கு இலவச பைக் சேவை… ரேபிடோ நிறுவனம் அறிவிப்பு

தெலங்கானா: 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு தங்கள் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்...

தெலங்கானாவில் வாக்குப்பதிவுக்காக 35,635 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு

ஐதராபாத்: தெலங்கானா மாநில சட்டசபை தேர்தல் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் தெலங்கானா...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணி நேற்று ரிப்பன் மாளிகையில்...

தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்: தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்... நாடு முழுவதும் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது. இந்நிலையில்,...

தேர்தலில் வெற்றி பெற்றார் துருக்கி அதிபர் தயீப் எர்டோகன்: மூன்றாம் முறையாக ஆட்சியை கைப்பற்றினார்

துருக்கி: துருக்கியில், அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் தயீப் எர்டோகன் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மே-14 அன்று நடைபெற்ற முதல்...

முக அடையாளத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் முறை

பெங்களூரு: நாட்டிலேயே முதன்முறையாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முக அடையாளத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் முறையை இந்திய தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. உலகிலேயே அதிக மக்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]