April 19, 2024

வாக்காளர்கள்

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகருக்கு காப்பு

கோவை: கோவை பூலுவப்பட்டியில் தேநீர் கடையில் வைத்து வாக்காளர்களுக்கு வார்டு வாரியாக பணம் பிரித்து கொடுத்த பாஜக பிரமுகர் ஜோதிமணி என்பவர் இன்று (18ம் தேதி) கைது...

வாக்காளர் பட்டியல் குழப்பத்தால் பூத் சிலிப் வழங்க ஏற்பட்டுள்ள திணறல்

சென்னை : குழப்பத்தால் பூத் சிலிப் வழங்க திணறல்... வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களால் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்க திணறி வருகின்றனர். தமிழகத்தில்...

துருக்கியில் மேயர் பதவிக்கான தேர்தலில் எர்டோகன் கட்சி வேட்பாளர் தோல்வி நிலை

துருக்கி: முக்கியமான மேயர் பதவியாக கருதப்படும் இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் எர்டோகன் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளனர். துருக்கியில் நேற்று மேயர்...

ஏப்., 1 முதல் ‘பூத் சிலிப்’ விநியோகம்: சத்யபிரதா சாஹு தகவல்

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (மார்ச் 27) முடிவடைவதால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

4 கோடி வாக்காளர்கள் தகவலை திருடிய சீன ஹேக்கர்கள்… இங்கிலாந்து குற்றச்சாட்டு

லண்டன்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து தேர்தல் ஆணையம் தனது சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டது. 2021ஆம் ஆண்டு முதல் இந்த ஹேக்கிங் நடந்து வருவதாகவும்,...

ரஷ்ய அதிபர் தேர்தலில் ஆன்லைன் மூலம் அதிபர் புதின் வாக்களிப்பு

ரஷ்யா: ரஷ்ய அதிபர் தேர்தலில் ஆன்லைன் மூலம் அதிபர் புதின் வாக்களித்துளளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் நடைபெறும் அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியாக பொதுமக்கள்...

ரஷ்யாவில் வாக்காளர்களை ஊக்குவிக்க நூதன வழிபாடு

ரஷ்யா: நூதன வழிபாடு... ரஷ்ய அதிபர் தேர்தலில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், வாக்குச்சாவடி முன்பு முகாமிட்ட மந்திரவாதி ஒருவர், நூதன வழிபாடு நடத்தினார். சைபீரியன் பிராந்தியத்தில் வசிக்கும்...

அமெரிக்க அதிபராக யார் வரலாம்… கருத்துக்கணிப்பில் என்ன சொல்லியிருக்காங்க

வாஷிங்டன்: அமெரிக்கர்களில் 86 சதவீத வாக்காளர்கள், ஜோ பைடனுக்கு 81 வயதாவதால், அப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்ல என தெரிவித்தனர். தற்போது 77 வயதாகும் டொனால்ட் டிரம்ப்...

இந்தியாவில் இளம்தலைமுறை வாக்காளர்கள் 2 கோடி பேர்

புதுடெல்லி: இந்தியாவில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன்றியத்தில் தற்போதுள்ள பாஜ அரசின் பதவிக்காலம் முடிவடைய...

போலி வாக்காளர்கள் சேர்ப்பு விவகாரத்தில் கலெக்டர் சஸ்பெண்ட்

திருமலை: ஆந்திர சட்டபேரவை இடைத்தேர்தலின்போது போலி வாக்காளர்களை சேர்த்து, அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்தது தொடர்பாக கலெக்டர் கிரிஷாவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]