May 13, 2024

விஞ்ஞானிகள்

217 முறை கொரோனா தடுப்பூசி… நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படவில்லை

ஜெர்மனி: ஜெர்மனியில், 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறிய நபரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதிக முறை...

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சோனியா காந்திக்கு அழைப்பு

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் ராமருக்கு கோவில்...

நிலவின் மாதிரிகளை சந்திரயான்-4 மூலம் பூமிக்கு கொண்டு வர திட்டம்: இஸ்ரோ தகவல்

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் 'விக்ரம்' லேண்டர் ஆகஸ்ட் 23 அன்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அடுத்த கட்டமாக ஜப்பானுடன்...

குளிர்காலத்தை முன்னிட்டு பாரீஸில் மின் விளக்கு கண்காட்சி அமைப்பு

பிரான்ஸ்: மின் விளக்கு கண்காட்சி... பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் குளிர்காலத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குக் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். வனவிலங்கு சுற்றுச்சூழலை...

சூரியனை விட அதிக வெப்பம் கொண்ட புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

நியூயார்க்: புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு... விண்வெளியில் 7 புதிய கிரகங்கள் கொண்ட அமைப்பை நாசா கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் தொலைநோக்கி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய அமைப்பு...

விஞ்ஞானிகளுக்கு ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை

இந்தியா: பல்வேறு துறைகளில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் ஓய்வு வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. நாட்டின் முக்கிய...

தினமும் 100 சைபர் தாக்குதல்கள்… இஸ்ரோ தலைவர் தகவல்

கொச்சி: இஸ்ரோ தலைவர் தகவல்... தினமும் நூறு சைபர் தாக்குதல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் முறியடித்து வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். கொச்சியில் நடைபெற்ற இரண்டு நாள்...

ஆதித்யா விண்கலம் சென்றுள்ள தூரம் குறித்து இஸ்ரோ கூறிய தகவல்

ஐதராபாத்: இஸ்ரோ தகவல்... ஆதித்யா விண்கலம் பூமியிலிருந்து 9 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் தாக்கத்திலிருந்து ஆதித்யா...

2 நாட்களில் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் நிலவில் ஆய்வுப் பணிகளைத் தொடங்கும்: விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு

பெங்களூரு: கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பி ஏவி இந்தியா சாதனை படைத்தது. இந்த சாதனையை நிகழ்த்திய...

உலகிலேயே முதன்முறை மின்சார விமானம் ஸ்லோவானியாவில் அறிமுகம்

ஸ்லோவானியா: மின்சார விமானம்... உலகிலேயே முதன்முறையாக திரவ ஹைட்ரஜனில் இயங்கும் மின்சார விமானத்தை, மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவானியாவில் அறிமுகம் செய்துள்ளனர். தற்போது மின்சார வாகனங்களின் உற்பத்தி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]