May 23, 2024

விபத்து

பனாமா அகதிகள் பேருந்து விபத்தில் 39 பேர் பலி

பனாமா: பனாமாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மலைப் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 39 பேர் உயிரிழந்தனர். பனாமா மத்திய அமெரிக்காவுடன் இணைக்கும் நாடாக இருப்பதால், பல்வேறு நாடுகளில்...

கட்டுப்பாட்டை இழந்த வேன் சுற்றுலா பேருந்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்த பேருந்து – 20 பேர் உயிரிழந்த சோகம்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்த வேன் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில்...

கிரீசில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து… நான்கு பேர் உயிரிழப்பு

ஏதென்ஸ், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளைத் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக...

படப்பிடிப்பின் போது இயக்குனர் சுதா கொங்கராவுக்கு விபத்து

சினிமா, சுதா கொங்கரா படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடித்த துரோகி திரைப்படத்தின் மூலம் தமிழ்...

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து…. 16 பேர் பலி….

உக்ரைன்: உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் கீவ் நகரில் உள்ள தொடக்கப்பள்ளியின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது....

பாதுகாப்பற்ற ரயில்கள் குறித்து சுவிட்சர்லாந்த் அரசு தகவல்

சுவிட்சர்லாந்த்: நாட்டில் ஓர் நாளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் மொத்த ரயில்களில் குறைந்தபட்சம் மூன்று ரயில்கள் ஏதேனும் கோளாறுகளை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல்கள் சுவிட்சர்லாந்து பாதுகாப்பு விசாரணை...

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி ஆரம்பம்

காத்மாண்டு, காத்மாண்டுவில் இருந்து நேபாளத்தில் உள்ள பொக்காராவுக்கு சென்ற எட்டி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கடந்த 15ம் தேதி தரையிறங்க முயன்றது. அப்போது பழைய விமான நிலையத்துக்கும்...

நேபாளத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் விமான விபத்துகள்

நேபாளம், நேபாளத்தில் 5 இந்தியர்கள் உட்பட 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பணியாளர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர். நாட்டில் புதிதாக...

உடுமலை அருகே இரண்டு பைக் நேருக்கு நேர் மோதி விபத்து

உடுமலை: பொங்கல் பண்டிகையன்று உடுமலை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் கூறியதாவது:-...

நேபாளத்தில் விமான விபத்து…. கருப்புப் பெட்டி எங்கு உள்ளது….

நேபாளம், நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் காக்பிட் குரல் ரெக்கார்டர் மற்றும் டேட்டா ரெக்கார்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அறிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]