April 25, 2024

விபத்து

கென்யா ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தலைமை தளபதி பலி

கென்யா: கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தலைமை தளபதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தலைமை...

ஏலகிரி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அரசு பஸ்

ஏலகிரி: சுற்றுலா தலமான ஏலகிரி மலைப்பாதையில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு...

விபத்தில் சிக்கிய கட்சி சேர பாடல் நடிகை

சினிமா: சமூகவலைதளத்தில் எந்த விஷயம் எப்போது டிரெண்டாகும் என்பதைக் கணிக்க முடியாது. அப்படி சமீபத்தில் வெளியான ‘கட்சி சேர...’ என்ற தனியிசைப் பாடல் மூலம் டிரெண்டானவர் நடிகை...

தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர். வடக்கு கிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா நகரில் நடைபெற்று வரும் தேவாலய...

சரக்கு கப்பல் மோதிய விபத்தின்போது பாலத்தில் பணியாற்றிய 4 பேரின் நிலை…?

பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் சரக்கு கப்பல் ஒன்று பாலத்தில் மோதிய விபத்தில் மேலும் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை, 8...

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் உடைந்து விபத்து

பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் சரக்கு கப்பல் ஒன்று பாலத்தில் மோதியதில், வாகனங்கள் ஆற்றில் மூழ்கின. காணாமல் போன 7 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்....

விஜயவாடாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயவாடா சந்திப்பில் அனுமதியின்றி இயங்கி வந்த கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இயந்திரங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை...

மஹாகாலேஷ்வர் கோயிலில் பயங்கர தீ விபத்து

போபால்: உஜ்ஜயினி மகாகாலேஸ்வர் கோயிலில் ஹோலி பண்டிகையன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பூசாரிகள் காயமடைந்தனர். ஹோலி பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகையாகும்....

கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து

கொல்கத்தா: கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம், கார்டன் ரீச்...

துருக்கி கடற்கரை அருகே புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

துருக்கி: துருக்கியின் வடக்கு ஏஜியன் கடற்கரை அருகே கடந்து சென்ற ரப்பர் படகு ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 21 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர். இன்றைய தினம்(மார்ச்.15) நிகழ்ந்த இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]