துருக்கி கடற்கரை அருகே புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
துருக்கி: துருக்கியின் வடக்கு ஏஜியன் கடற்கரை அருகே கடந்து சென்ற ரப்பர் படகு ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 21 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர். இன்றைய தினம்(மார்ச்.15) நிகழ்ந்த இந்த...