May 18, 2024

விபத்து

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட இஞ்சினை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேத்துப்பட்டில் ரயில்வே பணிமனை உள்ளது. இங்கிருந்து...

நம்பள்ளி ரயில் நிலையம் அருகே சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

ஐதராபாத்: ஐதராபாத் நம்பள்ளி ரயில் நிலையம் அருகே சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சென்ற ரயில் தண்டவாளத்தில் இருந்து இறங்கி...

வங்க தேசத்தில் கோலபாக் பகுதியில் சென்றபோது பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து

வங்கதேசம்: வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து, மேற்கு பகுதியில் உள்ள ஜெஸ்ஸோர் நகருக்கு பெனாபோல் அதிவிரைவு இரயில் பெனாபோல் எக்ஸ்பிரஸ் பயணம் செய்தது. இந்த இரயில்...

ஜப்பான் விமான விபத்தில் கருப்பு பெட்டியை கைப்பற்றி விசாரணை

ஜப்பான்: கருப்பு பெட்டியை கைப்பற்றி விசாரணை... ஜப்பானில் நேற்று பயணிகள் விமானம் மீது மோதி தீப்பற்றி எரிந்த கடலோர காவல்படை விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றிய அதிகாரிகள்,...

அவுரங்காபாத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

மகாராஷ்டிரா: மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலையில் அதிகாலை 2.15 மணிக்கு திடீரென்று தீ விபத்து...

இந்தோனேசியாவில் நிக்கல் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து

இந்தோனேசியா: இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் தனியார் தொழிற்சாலை வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிக்கல் கனிமம் உருக்கும் ஆலை ஒன்றும் செயல்பட்டு வந்தது. இந்த நிக்கல்...

வடமேற்கு பாகிஸ்தானில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து

அபோதாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அபோதாபாத் மாவட்டத்தில் உள்ள தஹாரி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு பெண் மற்றும் அவரது எட்டு குழந்தைகள் இந்த...

ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

திருமலை: ஐதராபாத் குடிமல்காபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தெலங்கானா மாநிலம்...

நொய்டாவில் 8வது மாடியிலிருந்து லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்து

நொய்டா: உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் செக்டார் 125 ரிவர்சைட் டவரில் உயரமான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் எட்டாவது தளத்தில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்...

பெரும் விபத்திலிருந்து தப்பிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விரைவு ரயில் கேட்மேன் கொடுத்த முன்னறிவிப்பால் ரயில் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இதனால் 800 பயணிகள் உயிர் தப்பிய சம்பவம் தற்போது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]