தனது விற்பனையகங்களில் டீசல் விலையை உயர்த்திய ஷெல் நிறுவனம்
புதுடில்லி: டீசல் விலை உயர்த்திய ஷெல் நிறுவனம்... தனியாா் துறையைச் சோ்ந்த எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான ஷெல் இந்தியா, கடந்த ஒரு வாரத்தில் தனது விற்பனையகங்களில்...
புதுடில்லி: டீசல் விலை உயர்த்திய ஷெல் நிறுவனம்... தனியாா் துறையைச் சோ்ந்த எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான ஷெல் இந்தியா, கடந்த ஒரு வாரத்தில் தனது விற்பனையகங்களில்...
சென்னை: : மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை நவீனமயமாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கையினை...
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இதனால் டாஸ்மாக் பார்கள் இப்போது தவிர்க்க முடியாதவை. குடியிருப்பு...
பழனி: அறுபடை வீடுகளில் 3-வது படை வீடான பழநி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்...
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலரை நெருங்கியுள்ளது, இது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,470-க்கு அருகில் உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல்...
புதுடெல்லி: தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நகரங்களில் வீட்டு விலைகளில் ஏற்படும் மாற்றத்தைக் கண்காணிக்க, காலாண்டுக்கு ஒருமுறை வீட்டு விலைக் குறியீடு தயாரிக்கப்படுகிறது. அதேபோல், நடப்பு நிதியாண்டின் (2023-2024) ஏப்ரல்...
5 லிட்டர் பச்சை ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 2 வீதம் 10 உயர்ந்து தற்போது 220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முன்பு 210 ரூபாய்க்கு விற்றது,...
சென்னை: குடும்பத் தலைவிகளை அழ விட்டு கொண்டு இருக்கும் தக்காளி கோயம்பேட்டில் மேலும் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில...
திருச்சி: விலை உயர்வு... திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆடி மாதங்களில் திருவிழா, சிறப்பு வழிபாடுகள் என்று கோயில்களில் தினம்...
சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 140 க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைந்து இருக்கிறது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்....