May 20, 2024

வீரர்

விராட் கோலியின் கையைப் பிடித்து முறுக்கினாரா ஆப்கன் வீரர்…?

ஐபிஎல்: லக்னோ அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், லக்னோ அணியின்...

டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்...

சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்பட தோனி உதவினார்… டெவோன் கான்வே பெருமிதம்

ஐபிஎல்: தோனி சிறந்த கிரிக்கெட் வீரராக மாற உதவியதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே பாராட்டியுள்ளார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர்...

களத்துக்கு வெளியேயும் தனது மனிதாபிமானப் பணியால் சிக்ஸர்களை அடித்து வரும் வீரர்

ஐபிஎல்: வறுமையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் முன்னேற்றத்திற்காக உதவி செய்வேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிக்சர் மன்னன் ரிங்கு சிங் கூறியுள்ளார். இதன் அடிப்படையில்...

பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிப்பு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது விதிகளை மீறிய பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம்...

ராஜஸ்தான் அணி வீரர் அஷ்வினுக்கு அபராதம்

ஐபிஎல்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை சென்னை மற்றும்...

டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் விராட் கோலி

ஐபிஎல்: டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்த 4 ஆவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர்...

சவுதி அனுப்பும் முதல் பெண் விண்வெளி வீராங்கனை

சவுதி: சவுதி அரேபியா தனது முதல் பெண் விண்வெளி வீரரை அடுத்த மாதம் விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. ரய்யனா பர்னாவி என்ற அந்தப் பெண் அடுத்த மாதம்...

‘சூர்யகுமார் யாதவ் உலக கோப்பையை வெல்லும் திறமை கொண்ட வீரர்’ – ரிக்கி பாண்டிங்

புதுடெல்லி: உலக கோப்பையை வெல்லும் வல்லமை படைத்த வீரர் சூர்யகுமார் யாதவ். எனவே அவருக்கு இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இடம் கொடுக்க வேண்டும்...

வீர் சக்ரா விருது வென்ற வீரர் சிவாங் முரோப் சாலை விபத்தில் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இருப்பினும், 1999 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் இராணுவம் அப்போது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]