May 21, 2024

வேண்டுகோள்

கோடை வெயிலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க சென்னை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..!!

சென்னை: கோடை வெயிலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க சென்னை மாவட்டத்தில் கால்நடை உரிமையாளர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி...

“படத்தில் உள்ள ஆச்சர்யங்களை வெளியே சொல்லாதீங்க” – ரசிகர்களுக்கு ‘ஸ்டார்’ இயக்குனர் வேண்டுகோள்

சென்னை: 'படத்தில் உள்ள ஆச்சர்யங்களை வெளிப்படுத்த வேண்டாம்' என, 'ஸ்டார்' படத்தின் இயக்குனர் இளன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்,...

கோடை வெயிலில் தாகத்தைத் தணிக்க நீர்மோர் கொடுப்போம்: கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வேண்டுகோள்!

சென்னை: கோடையின் கடுமையை போக்க தண்ணீர் வழங்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகளுக்கு பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு பா.ஜ.க. ஆட்சிதான் காரணம்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ இன்று வெளியிட்ட அறிக்கை:- ஏப்ரல் 19 (நாளை) நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயகத்துக்கும் பாசிசத்துக்கும் இடையிலான போராக...

பெங்களூரில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு: WFH ஐ அனுமதிக்குமாறு அரசுக்கு வேண்டுகோள்

பெங்களூரு: பெங்களூரு நகரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், வீட்டில் இருந்தே வேலை செய்யவும், ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் அனுமதிக்க வேண்டும். ஊழியர்கள் மற்றும் மாணவர்கள்...

போலியோ இல்லாத சமுதாயம் தொடர முதல்வர் வேண்டுகோள்

சென்னை: போலியோ இல்லாச் சமுதாயம் தொடர குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல்...

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தவறாமல் வழங்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். போலியோ சொட்டு மருந்து...

பிரதமரின் சென்னை வருகை.. வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள்

சென்னை: ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை...

காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல்: அமித் ஷா குற்றச்சாட்டு

கஜுராஹோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைக்க உறுதியளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தொண்டர்களுக்கு...

காஷ்மீரில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்! யானா மிர்..

பாகிஸ்தானில் உள்ள மலாலா யூசப்பை போல் அல்லாமல், காஷ்மீரில் தான் பாதுகாப்பாக இருப்பதாக காஷ்மீர் சமூக ஆர்வலர் யானா மீர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசினார். ஜம்மு காஷ்மீரைச்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]