May 17, 2024

3 people

பணத்திற்காக துப்பாக்கிச்சூடு… குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம்

மாஸ்கோ: குற்றத்தை ஒப்புக் கொண்டனர்... மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் 133 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். க்ரோகஸ் சிட்டி...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கோவை: 3 பேரிடம் விசாரணை... கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை...

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது

இந்தியா: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ஒன்றிய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு காலமானார். இது குறித்து...

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு காலமானார். இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்; விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் விவசாயத்தின் வளர்ச்சிக்கு...

பிரதமர் மோடி பற்றி விமர்சனம்… மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் நீக்கம்

மாலத்தீவு: பிரதமர் மோடி குறித்து விமர்சித்த 3 அமைச்சர்களை நீக்கி மாலத்தீவு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக லட்சத்தீவு சென்ற போது,...

அமெரிக்காவில் பாலஸ்தீன மாணவர்கள் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன்: அமெரிக்காவில் 3 பாலஸ்தீன மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் கடந்த 4 நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பணயக்கைதிகள் இரு...

அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மாடு முட்டியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் படுகாயம்

சென்னை: சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரம் நகர் பகுதியில் தெருக்களில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. நேற்று, அப்பகுதியில் சுற்றித் திரிந்த மாடு, அங்கு...

நிதிஷ்குமார் குறித்து அவதூறு போஸ்டர் ஒட்டிய 3 பேர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது. தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,...

தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ‘எலிபெண்ட் பேமிலி’ நிறுவனம் விருதுகள் வழங்கி கவுரவம்

இங்கிலாந்து: மறைந்த வனப் பாதுகாவலரும், இங்கிலாந்து ராணி கமிலாவின் சகோதரருமான மார்க் ஷாண்ட் நிறுவிய 'எலிஃபண்ட் ஃபேமிலி' என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம், ஆசிய காடுகளில்...

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

தமிழகம்: கள்ளச்சாராய விவகாரத்தில் மரக்காணம் காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]