April 27, 2024

Abroad

ஓட்டுப்போட சிகாகோவில் இருந்து தஞ்சைக்கு பறந்து வந்த தமிழர்

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் சிவக்குமார் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார். இவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடல் கடந்து பயணம் செய்து தமிழ்நாட்டுக்கு...

குஜராத் பல்கலைகழக விடுதியில் வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய 5 பேர் கைது

அகமதாபாத்: குஜராத் பல்கலைகழக விடுதியில் தொழுகையின் போது வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய சம்பவத்தில் இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் பல்கலைகழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள்,...

வெளிநாட்டு சரக்கு கப்பலை கைது செய்ய ஒடிசா ஐகோர்ட் உத்தரவு

கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு கப்பல் சரக்குகளை ஏற்றிச் செல்ல கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வந்தது....

வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வருவதில் இந்தியா சாதனை… மோடி பெருமிதம்

சம்பால்: இந்தியா வெளிநாட்டில் இருந்து நமது பழங்கால சிலைகளை கொண்டு வருவது மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீட்டை பெறுவதிலும் சாதனை படைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில்...

வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் பலி… அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: இயற்கைக் காரணங்கள், விபத்துகள் மற்றும் மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் 2018ம் ஆண்டு முதல் மொத்தம் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று...

மருத்துவமனையில் பதுங்கியிருந்த ஹமாஸ் போராளிகள் சுட்டுக் கொலை

இஸ்ரேல்: இஸ்ரேல் ராணுவம் தகவல்... பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் மேற்கு கரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பதுங்கியிருந்த ஹமாஸ் போராளிகள் 3 பேரை சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் ராணுவம்...

பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

அயோத்தி: குவிந்த பக்தர்கள்... உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நடைபெறவுள்ள பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வெளிநாட்டினர் உட்பட லட்சக்கணக்கான...

வெளிநாடுகளில் பயன்படுத்திக் கொள்ள இந்திய ரூபாய்க்கு 35 நாடுகள் ஒப்புதல்

புதுடெல்லி: இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்திக் கொள்ள இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன என்று ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்...

திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டு மாணவர்கள்

திருப்பத்தூர்: தமிழ்ப் பண்பாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் கல்லூரி மாணவர்களுடன் வெளிநாட்டு மாணவர்கள் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து சமத்துவப் பொங்கல் கொண்டாடினர்....

வெளிநாட்டில் சிரமப்படும் தென்னிந்தியர்கள் கதை காழ் திரைப்படம்

சென்னை: வெளிநாட்டிற்கு சென்று அங்கு தென்னிந்திய தம்பதி சந்திக்கும் பிரச்னைகளை சொல்கிற படமாக காழ் உருவாகியுள்ளது. யுகேந்திரன் வாசுதேவன், சித்தார்த் அன்பரசு, மிமி லீயோனார்ட், நித்யா பாலசுப்பிரமணியன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]